கோவை: வெள்ளலூர் பகுதி குப்பைக்கிடங்கை பசுமை சோலையாக மாற்ற கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் சமூக காடுகளை வளர்க்கும் விதமாக 100க்கும் மேற்பட்ட சிறப்பு அதிரடைப் படையினரின் உதவியின் மூலம் 15,000 மரக்கன்றுகளை நாடும் பணியினை துவக்கி வைத்தார். உடன் சிறப்பு அதிவிரைவுப்படை கமான்டன்ட் ஜெயக்குமார், துணை கமான்டன்ட்கள் சூர்யாகோஸ், அனிதாதேவி, சிறுதுளி நிறுவனர் வனிதா மோகன், மயில்சாமி, ஜி.இ நிறுவனத்தைச் சேர்ந்த முருகவேல், இளங்கோ மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

