கோவையில் நேற்று பெய்த மழையின் நிலவரம்



கோவை மாவட்டத்தில் புதனன்று பெரியநாயக்கன்பாளையம், பொள்ளாச்சி, சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் சற்று கன மழை பெய்தது. மற்றும் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதன் விவரம் பின்வருமாறு:- 

இடம்மழை அளவு
  
அன்னூர்4 மி. மீட்டர் 
பீளமேடு3.70 மி. மீட்டர் 
மேட்டுப்பாளையம் 2.10 மி. மீட்டர் 
பொள்ளாச்சி24 மி. மீட்டர் 
பெரியநாயக்கன்பாளையம்24 மி. மீட்டர் 
சூலூர்14.20 மி. மீட்டர் 
கோவை வேளாண் பல்கலை பகுதி16 மி. மீட்டர் 
சின்கோனா4 மி. மீட்டர் 
சின்னகல்லார்2 மி. மீட்டர் 
வால்பாறை14 மி. மீட்டர் 
வால்பாறை தாலுகா அலுவலகம்12 மி. மீட்டர் 
கோவை தெற்கு9.90 மி. மீட்டர். 


மொத்தமாக கோவை மாவட்டத்தில் 129.90 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...