‛டிவி' சேனல் ஒளிபரப்பு ரத்து ஏன் ? வெங்கையா விளக்கம்

 ‛‛ பயங்கரவாதிகளுக்கு சாதகமாக நிகழ்ச்சிகளை வெளியிட்ட ‛டிவி' சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டது ஏற்கனவே நடந்துள்ளது,'' என, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். சென்னையில் அவர் கூறியதாவது: என்டி‛டிவி' சேனலின் ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டது புதிய விஷயம் அல்ல. இதற்கு முன், காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், பல ‛டிவி' சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளுக்கு சாதகமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டாம் என்று அந்த ஆட்சியில் பல முறை வலியுறுத்தப்பட்டுள்ளது. அப்போது ஏற்படுத்தப்பட்ட விதிகளின் அடிப்படையில் தான் என்டி ‛டிவி' சேனல் ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ராணுவ நடவடிக்கைகளை ஒளிபரப்புவதை ஏற்றுக் கொள்ள முடியாது. என்டி ‛டிவி சேனல் பல விதிமுறைகளை மீறி செயல்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...