இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண் உட்பட 5 பேர் கைது


கோவை ராஜ வீதியில் உள்ள விடுதி ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக உக்கடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, அங்கு சென்ற தனிப்படை போலீசார்  திடீர் சோதனை நடத்தினர். அப்போது, விபச்சாரம் நடப்பது தெரியவந்தது. தொடர்ந்து, விபச்சார புரோக்கர்களான கேரள மாநிலத்தை சேர்ந்த திலிப்(29), வேனு (32), சுதீஷ் (35)/ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து கேரள மாநிலத்தை சேர்ந்த 2 பெண்கள் மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். 

மற்றொரு சம்பவம்:-

சாய்பாபகாலனி பகுதியில் உள்ள மசாஜ் சென்டர் ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக வந்த புகாரை தொடர்ந்து, அப்பகுதி போலீசார் அழகேசன் சாலையில் உள்ள மசாஜ் சென்டரில் சோதனை நடத்தி, பெண் விபச்சார புரோக்கரான கேரள மாநிலத்தை சேர்ந்த பிரியா ஜோசப் (42)/என்பவரும், லிபின் ஜார்ஜ் என்பவரும் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 46வயது பெண்ணை மீட்ட போலீசார் அவரை அரசு காப்பகத்துக்கு அனுப்பினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...