தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் எங்கள் தேசம் எல்லோருக்குமான தேசம் பிரச்சாரம் நவம்பர் 7 ம் தேதி சர்.சி.வி.ராமன் பிறந்த நாளையொட்டி நடைபெறுகிறது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கோவை தாமஸ் கிளப்பில் நடைபெற்றது.
இந்தியாவில் தற்போது மதம் மற்றும் சாதியங்கள் தலைதூக்கி உள்ளது. இதை முறியடிக்கும் வகையில் இந்தியாவின் பன்முகத் தன்மையும், சமூக நீதியையும் பாதுகாக்கும் வகையிலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நவம்பர் 7ம் தேதி சர்.சி.வி.ராமன் பிறந்தநாளை யொட்டி 'எங்கள் தேசம்' என்ற கோஷத்தோடு நாடு முழுவதும பிரச்சார இயக்கம் நடைபெற உள்ளது.
இப்பிரச்சார இயக்கத்தில் வரலாற்று ஆய்வு மாநாடுகள் அறிவியலின் வரலாற்று நிகழ்வுகள், உலகம் மற்றம் மனிதம் தோன்றிய வரலாறுகள், தெருமுனை பிரச்சாரங்கள் மாணவர்களுக்கான கட்டுரை/ ஓவிய போட்டிகள் நடைபெறவுள்ளது. இதை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் நவம்பர் 7ம்தேதி தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, நவ. 19ம் தேதி ஆசிரியர்கள் அறிவியல் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்திற்கு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவர் பெ.நடராஜன் தலைமை விகித்தார். மாநில தலைவர் பேராசிரியர் மேகலா, மாநில ஒருங்கிணைப்பாளர் முகமது பாதுஷா, மாவட்ட செயலாளர் ஆர்.கண்ணபிரான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இப்பிரச்சார் இயக்கம் 2017ம் ஆண்டு நவம்பர் வரை ஓராண்டு காலம் நடத்தப்படும் என அலோசனையில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்தியாவில் தற்போது மதம் மற்றும் சாதியங்கள் தலைதூக்கி உள்ளது. இதை முறியடிக்கும் வகையில் இந்தியாவின் பன்முகத் தன்மையும், சமூக நீதியையும் பாதுகாக்கும் வகையிலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நவம்பர் 7ம் தேதி சர்.சி.வி.ராமன் பிறந்தநாளை யொட்டி 'எங்கள் தேசம்' என்ற கோஷத்தோடு நாடு முழுவதும பிரச்சார இயக்கம் நடைபெற உள்ளது.
இப்பிரச்சார இயக்கத்தில் வரலாற்று ஆய்வு மாநாடுகள் அறிவியலின் வரலாற்று நிகழ்வுகள், உலகம் மற்றம் மனிதம் தோன்றிய வரலாறுகள், தெருமுனை பிரச்சாரங்கள் மாணவர்களுக்கான கட்டுரை/ ஓவிய போட்டிகள் நடைபெறவுள்ளது. இதை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் நவம்பர் 7ம்தேதி தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, நவ. 19ம் தேதி ஆசிரியர்கள் அறிவியல் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்திற்கு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவர் பெ.நடராஜன் தலைமை விகித்தார். மாநில தலைவர் பேராசிரியர் மேகலா, மாநில ஒருங்கிணைப்பாளர் முகமது பாதுஷா, மாவட்ட செயலாளர் ஆர்.கண்ணபிரான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இப்பிரச்சார் இயக்கம் 2017ம் ஆண்டு நவம்பர் வரை ஓராண்டு காலம் நடத்தப்படும் என அலோசனையில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.