இந்திய ரிசர்வ் வங்கியின் அனைத்து ரூபாய் நோட்டுகளிலும் மகாத்மா காந்தியின் உருவப்படம் காலங்காலமாக அச்சிடப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது வெளியிடப்பட உள்ள இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி படம் இல்லாமல் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை அடுத்த வருடம் முதல் வெளியிட உள்ளதாக ரிசர்வ் வங்கி கடந்த மாதம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது இரண்டாயிரம் ரூபாய் நோட்டு ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகிறது.
.jpg)
இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி, மைசூர் கரன்சி அச்சகத்தில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு தயாராக இருப்பதாகவும், விரைவில் இவை வெளியிடப்படும் என கூறப்படும் நிலையில், தற்போது அச்சடிக்கப்பட்டுள்ள இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளில் காந்தியின் உருவப்படம் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் கைப்புழக்கத்திற்கு வரும் போது தான் அதில் காந்தியின் உருவப்படம் இருக்கிறதா அல்லது இல்லையா என்ற உண்மை நிலை தெரியவரும்.
.jpg)
.jpg)
இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி, மைசூர் கரன்சி அச்சகத்தில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு தயாராக இருப்பதாகவும், விரைவில் இவை வெளியிடப்படும் என கூறப்படும் நிலையில், தற்போது அச்சடிக்கப்பட்டுள்ள இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளில் காந்தியின் உருவப்படம் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் கைப்புழக்கத்திற்கு வரும் போது தான் அதில் காந்தியின் உருவப்படம் இருக்கிறதா அல்லது இல்லையா என்ற உண்மை நிலை தெரியவரும்.
.jpg)