புதுடெல்லி: வடக்கு டெல்லியின் சதார் பஜாரில் உள்ள சேரி பகுதியில் சுமார் 300 வீடுகளில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக கிட்டத்தட்ட 700 பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு 30 தீயணைப்பு வண்டிகளுடன் விரைந்து வந்த வீரர்கள் தீணை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தற்போது குளிர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த தீ விபத்தில் 4 பேர் காயமடைந்தனர்.
புதுடெல்லி: வடக்கு டெல்லியின் சதார் பஜாரில் உள்ள சேரி பகுதியில் சுமார் 300 வீடுகளில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக கிட்டத்தட்ட 700 பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு 30 தீயணைப்பு வண்டிகளுடன் விரைந்து வந்த வீரர்கள் தீணை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தற்போது குளிர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த தீ விபத்தில் 4 பேர் காயமடைந்தனர்.