கோவை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்: 4 மாவட்ட காவல்துறை அதிகாரிகள் பங்கேற்பு

குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கையை இணையத்தில் பதிவு செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.



இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, மற்றும் நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களின் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், இந்த ஆலோசனை கூட்டதில் தமிழக குற்ற ஆவண காப்பக கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் கலந்து கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். வரும் 15ம் தேதி முதல், காவல் நிலையங்களில் பதியப்படும் முதல் தகவல் அறிக்கை இணையத்தில் பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...