குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கையை இணையத்தில் பதிவு செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, மற்றும் நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களின் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், இந்த ஆலோசனை கூட்டதில் தமிழக குற்ற ஆவண காப்பக கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் கலந்து கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். வரும் 15ம் தேதி முதல், காவல் நிலையங்களில் பதியப்படும் முதல் தகவல் அறிக்கை இணையத்தில் பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, மற்றும் நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களின் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், இந்த ஆலோசனை கூட்டதில் தமிழக குற்ற ஆவண காப்பக கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் கலந்து கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். வரும் 15ம் தேதி முதல், காவல் நிலையங்களில் பதியப்படும் முதல் தகவல் அறிக்கை இணையத்தில் பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.