57 வது வார்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - மாநகராட்சி அதிரடி நடவடிக்கை!

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 57 வது வார்டு பகுதியில் உள்ளது உப்பிலியபாளையம் பகுதி.  இங்கு மாநகராட்சிக்கு சொந்தமான 47 சென்ட் இடம் உள்ளது. இப்பகுதியில் கடந்த 6 ஆண்டுகளாக சிலர் வீடுகட்டி குடியிருந்தனர். 

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அவர்களுக்கு வீட்டை காலி செய்ய காலக்கெடு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து இன்று மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.



ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீட்டில் பிறந்து 20 நாட்களே ஆன கைக்குழந்தை இருந்தது. இந்த நிலையில், தங்களுக்கு போதைய காலக்கெடு கொடுக்கபடவில்லை என்று அக்குழந்தையின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.





Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...