கோவை மாநகராட்சிக்குட்பட்ட 57 வது வார்டு பகுதியில் உள்ளது உப்பிலியபாளையம் பகுதி. இங்கு மாநகராட்சிக்கு சொந்தமான 47 சென்ட் இடம் உள்ளது. இப்பகுதியில் கடந்த 6 ஆண்டுகளாக சிலர் வீடுகட்டி குடியிருந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அவர்களுக்கு வீட்டை காலி செய்ய காலக்கெடு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து இன்று மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீட்டில் பிறந்து 20 நாட்களே ஆன கைக்குழந்தை இருந்தது. இந்த நிலையில், தங்களுக்கு போதைய காலக்கெடு கொடுக்கபடவில்லை என்று அக்குழந்தையின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.


இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அவர்களுக்கு வீட்டை காலி செய்ய காலக்கெடு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து இன்று மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீட்டில் பிறந்து 20 நாட்களே ஆன கைக்குழந்தை இருந்தது. இந்த நிலையில், தங்களுக்கு போதைய காலக்கெடு கொடுக்கபடவில்லை என்று அக்குழந்தையின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

