துப்பாக்கி விற்றவர் மீது வழக்கு பதிவு செய்ய ஜெர்மனி ஆய்வு

கடந்த ஜூலை மாதத்தில் ஒன்பது பேரை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கியை 18 வயது இளைஞருக்கு விற்பனை செய்ததற்காக ஜெர்மனியிலுள்ள ஓர் ஆயுத விற்பனையாளரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

பிலிப்பி கே என்ற அந்த சந்தேக நபர் அவருடைய மெத்தனத்தால் கொலைக்கு காரணமாகிவிட்டதாக குற்றஞ்சாட்டுவதற்கு அரச தரப்பு வழங்கறிஞர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கலாம்.

இரகசிய இணையதளத்தின் மூலம் துப்பாக்கிதாரி டேவிட் சோன்போலி இந்த துப்பாக்கியை வாங்கியிருக்கிறார். ஆனால், பொதுவாக ஆயுத விற்பனையாளர் தனிப்பட்ட முறையில் அந்நபரை சந்தித்து தான் அதனை வழங்குவார்.

இந்த துப்பாக்கிதாரியின் நோக்கத்தை ஆயுதம் விற்றவர் கணித்திருக்க முடியும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

ஜெர்மனி மற்றும் இரான் என இரு குடியுரிமை கொண்டசோன்போலி மெக்டோனல் உணவகத்தில் எவ்வித நோக்கமுமின்றி துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

பின்னர், வணிக வளாகம் ஒன்றில் பொருட்களை வாங்க வந்திருந்தோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி தன்னைதானே சுட்டு உயிரிழந்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...