கோவை தொண்டாமுத்தூரை அடுத்த சென்னம்மநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (60) கடந்த 5 ஆண்டுகளாக இவர் ஊட்டச்சத்து குறைபாடு நோயால் அவதியுற்று வந்தார். மருத்துவ செலவு அதிகரிக்கவே மனமுடைந்த பழனிச்சாமி வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிறிது நேரத்திற்கு பின்னர் வீட்டிற்கு வந்த அவரது மகள் சுமதி , பழனிச்சாமி தூக்கில் தொங்கியதை பார்த்து கதறி அழுதார். இது குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரூர் போலீசார் பழனிச்சாமியின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிறிது நேரத்திற்கு பின்னர் வீட்டிற்கு வந்த அவரது மகள் சுமதி , பழனிச்சாமி தூக்கில் தொங்கியதை பார்த்து கதறி அழுதார். இது குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரூர் போலீசார் பழனிச்சாமியின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.