கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகங்களில் குடிநீர் வரி, வீட்டு வரி, தொழில் வரி ஆகியவற்றிற்கு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை 24-11-2016 மாலை வரை செலுத்தி ரசீதை பெற்று கொள்ளலாம்.
மத்திய அரசு கடந்த நவம்பர் 8ம் தேதி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்திருந்தது, இந்நிலையில் கோவையில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை (11-11-2016) மாலை வரை செலுத்தி ரசீதை பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், இதனை (24-11-2016)ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மத்திய அரசு கடந்த நவம்பர் 8ம் தேதி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்திருந்தது, இந்நிலையில் கோவையில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை (11-11-2016) மாலை வரை செலுத்தி ரசீதை பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், இதனை (24-11-2016)ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.