ஸ்ரீ இராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை மையம் சார்பில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்


ஸ்ரீ இராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இலவச குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவின் சார்பில் கடந்த 10 ஆண்டுகளில் 700க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அதில் 80 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் முற்றிலும் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். குழந்தைகள் தின விழாவினை முன்னிட்டு இச்சிகிச்சை பிரிவின் சார்பில் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மேஜிக் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

இந்த நிகழ்ச்சி குழந்தைகளுக்கு நோயினால் ஏற்படும் மனச்சோர்வு நீங்கி அவர்களுக்கு ஒரு புத்துணர்வாக அமைந்தது. மேலும், இதில் மிகச்சிறந்த ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றிற்கு பரிசுகள் வழங்குவதுடன், 2017 காலண்டரிலும் அந்த ஓவியம் இடம்பெறும் .

ஸ்ரீ இராமகிருஷ்ணா மருத்துவமனை அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ இராமகிருஷ்ணா மருத்துவமனை முதல்வர் பி.சுகுமாரன் தலைமை வகித்தார். புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் இயக்குநர் பி.குகன், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் கார்த்திகேஷ் மற்றும் அனைத்து மருத்துவர்களும் கலந்துகொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...