பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி குழந்தைகள் தினம் கொண்டாடிய போக்குவரத்து போலீசார்

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கோவை மாநகர பள்ளிக் குழந்தைகள் பயன்பெறும் வகையில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த  கோவை மாநகர போக்குவரத்து பிரிவு போலீசார் முடிவு செய்தனர். அதன்படி,  மாநகர துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று ஆர் எஸ் புரம், ஒப்பணக்கார வீதி, பீளமேடு,  ராம்நகர் மற்றும் புலியகுளம் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார்  பள்ளிகளில் குழந்தைகளிடம் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.



இதில் ஏராளமான பள்ளி குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்களை குழந்தைகளுக்கு எடுத்துரைத்தனர்



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...