கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு பொதுமருத்துவமனையில் தமிழ்நாடு தீயணைப்பு வீரர்கள், தீ விபத்தில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளவும், சேதத்தை தடுக்கவும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து அம்மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு செய்துகாட்டினர்.

இந்நிகழ்ச்சிக்கு கோவை அரசு பொதுமருத்துவமனையின் இயக்குநர் எட்வின் ஜோ தலைமை வகித்தார். இதில், பணியாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.


இந்நிகழ்ச்சிக்கு கோவை அரசு பொதுமருத்துவமனையின் இயக்குநர் எட்வின் ஜோ தலைமை வகித்தார். இதில், பணியாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
