டாக்டர் என்.ஜி.பி தொழில்நுட்ப கல்லூரியில் ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு

கோவை: காளப்பட்டி சாலையில் உள்ள டாக்டர் என்.ஜி.பி தொழில்நுட்ப கல்லூரியில் நான்கு நாட்கள் ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் “தொடர்முறை, சக்தி, எம்பெட்ட்டேட் சிஸ்டம்ஸ், ஒலிபரப்பு முறை” போன்றவை டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் மற்றும் ஸ்டெப்ஸ்  நாலெட்ஜ் பிரைவேட் லிமிடெட் உதவியோடு டாக்டர் என்.ஜி.பி தொழில்நுட்ப கல்லுரியில் உள்ள டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் சென்டரில் இக்கருத்தரங்கு நடைபெற்றது.



இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களாக ஸ்டெப்ஸ்  நாலெட்ஜ் பிரைவேட் லிமிடெட் இயக்குனர்கள் வி.எஸ். ரமேஷ் மற்றும் என். கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரியின் துறை தலைவர் மற்றும் ஆய்வு இயக்குனர் டாக்டர் எஸ். சுரேஷ் குமார் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் டாக்டர் கே பொற்குமரன் உரையாற்றும் போது இன்டர்ன்ஷிப், வேலைவாய்ப்பு திட்டங்கள் நோக்கில் மாணவர்களுக்கு வழிகாட்ட இன்னும் ஆசிரியர்கள் இக்கருத்தரங்கு கலந்து கொள்ள வலியுறுத்தினார்.




   
இக்கருத்தரங்கில் 60க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பல்வேறு கல்லுரிகளில் இருந்து கலந்து கொண்டனர். டாக்டர்.என்.ஜி.பி தொழில்நுட்ப கல்லூரியின் பல்வேறு துறை தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.




Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...