முதல் அமைச்சர் பூரண குணமடைய வேண்டி அரசு மருத்துவமனைக்கு 20 கட்டில்கள்

கோவை கணபதியை அடுத்த நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். அ.இ.அ.தி.மு.க-வின் உறுப்பினரான இவர் முதல் அமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் பயன்பெரும் வகையில் 20 கட்டில்களை வழங்கினார்.



இது குறித்து அவர் கூறுகையில், 'முதல் அமைச்சர் பூரண குணமடைய வேண்டி பிராத்தனை செய்து 20 கட்டில்களை இலவசமாக அரசு மருத்துவமனைக்கு வழங்கியுள்ளேன். உடனடியாக அவர் எழுந்து தமிழகத்தில் நல்லாட்சி புரிய வேண்டும் என்பதே எங்கள் ஆசை. இந்த கட்டில்களை தயாரிக்க ரூ.1.5 லட்சம் செலவானது' என்று அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...