500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கு தடை விதித்த மத்திய அரசைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம்



500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு முன்னறிவிப்பின்றி தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏடிஎம் மையங்களிலும் போதுமான தொகை இல்லாமல் பொதுமக்கள் அன்றாடம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். 

இதுபோன்ற மக்கள் விரோதப் போக்கில் தொடர்ந்து செயல்படும் மத்திய பாஜக மோடி அரசைக் கண்டித்து இந்திய சமூக ஜனநாயகக் கட்சியினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கோவை ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும், நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் உருவப் படத்தை காலணியால் அடித்தும், தங்களது பணப்பையில் இருந்து தடை செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் போன்ற நகல் காகிதத்தை எடுத்து கிழித்து வீசி தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.



இதைத்தொடர்ந்து, அப்பகுதிக்கு வந்த காவல் துறையினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...