லிட்டில் மில்லினம் பள்ளி மற்றும் ஓசை தன்னார்வ அமைப்பு இணைந்து மரங்களை பாதுகாக்கும் நோக்கில் விழிப்புணர்வு பேரணி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
அதன்படி வெள்ளியன்று (இன்று) காலை 10 மணியளவில் கோவை மாவட்ட மேட்டுப்பாளையம் சாலையில் பேரணி நடைபெற்றது. இதில், லிட்டில் மில்லினம் பள்ளியில் பயிலும் 1.5 வயது முதல் 4 வயது வரை உள்ள மாணவ, மாணவிகள் மரம் போன்ற வேடம் அணிந்து, மரத்தினை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாரு பேரணியாக சென்றனர்.

ஓசை அமைப்பின் சையது மற்றும் ஜவகர் சுப்பிரமணியம் ஆகியோர் கொடி அசைத்து இப்பேரணியை துவக்கி வைத்தனர். இதில், சுமார் 30 குழந்தைகள் உட்பட அவர்களது பெற்றோர்களும் பங்கேற்றனர்.

அதன்படி வெள்ளியன்று (இன்று) காலை 10 மணியளவில் கோவை மாவட்ட மேட்டுப்பாளையம் சாலையில் பேரணி நடைபெற்றது. இதில், லிட்டில் மில்லினம் பள்ளியில் பயிலும் 1.5 வயது முதல் 4 வயது வரை உள்ள மாணவ, மாணவிகள் மரம் போன்ற வேடம் அணிந்து, மரத்தினை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாரு பேரணியாக சென்றனர்.

ஓசை அமைப்பின் சையது மற்றும் ஜவகர் சுப்பிரமணியம் ஆகியோர் கொடி அசைத்து இப்பேரணியை துவக்கி வைத்தனர். இதில், சுமார் 30 குழந்தைகள் உட்பட அவர்களது பெற்றோர்களும் பங்கேற்றனர்.
