புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் கனிமொழி எம்.பி.பேட்டி

சென்னை: புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் பேரணி நடைபெற்றது. ஐந்தர் மந்திரில் ஆர்ப்பாட்டமும் நடந்தது.

இதில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக் விஜய்சிங், டெல்லி துணை முதல்-மந்திரி மனீஷ் சியோடியா, தி.மு.க எம்.பி கனிமொழி, மற்றும் திராவிடர் கழகம் , ஆதித்தமிழர் பேரவை, சிறுபான்மை அமைப்புகளை சேர்ந்த கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

புதிய கல்வி கொள்கை நாட்டை பிளவு படுத்தும் வகையில் சித்தாந்தத்தை புகுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. சமத்துவகல்வியை கொண்டு வர வேண்டிய இந்த கால கட்டத்தில் முற்காலத்து கல்வி முறையை கொண்டுவர முயற்சிப்பதை ஒரு போதும் ஏற்க முடியாது. அது ஆபத்தானது. தி.மு.கழகம் இதனை ஒரு போதும் ஏற்காது கடுமையாக எதிர்க்கும்.

இவ்வாறு கனிமொழி கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...