பறவைகள் குறித்து குழந்தைகளிடம் ஆர்வத்தை ஊக்குவிக்க சலிம் அலி பறவைகள் ஆராய்ச்சி அமைப்பின் சார்பில் மாவட்ட அளவிலான போட்டிகள்

சலிம் அலி பறவைகள் ஆராய்ச்சி கல்லூரியின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளிடம் பறவைகள் குறித்த ஆர்வத்தை தூண்டும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது.



அதன்படி இந்த வருடம் ஜி.டி.நாயுடு பள்ளியில் மாவட்ட அளவிலான பறவைகள் குறித்த ஓவியப் போட்டி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கட்டுரை, கவிதை போட்டி, வண்ணம் தீட்டுதல், பறவைகளின் புகைப்படம் கொண்டு பெயர் கூறுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.



சலிம் அலி பறவைகள் ஆராய்ச்சி கல்லூரியின் முதல்வர் பிரமோட் மேற்பார்வையில் ''இயற்கை'' என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பள்ளிக் குழந்தைகளிடம் பறவைகள் குறித்த ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதத்தில் நடைபெற்ற இப்போட்டிகளில் வெற்றி பெரும் மாணவ, மாணவிகள் அடுத்தகட்டமாக மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...