கோவை மாவட்டம், கதிர்நாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி கண்ணம்மாள் (55). இவர் சம்பவத்தன்று காந்திபார்க்கில் இருந்து பேருந்தில் துடியலூர் சென்றுள்ளார். அப்போது தனது பையில் 6 பவுன் தங்க நகை மற்றும் பணம் வைத்திருந்துள்ளார்.
இந்நிலையில், துடியலூரில் பேருந்தைவிட்டு இறங்கி தனது பையை சோதனையிட்டபோது அதில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளைபோயிருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, துடியலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவலர்கள் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், துடியலூரில் பேருந்தைவிட்டு இறங்கி தனது பையை சோதனையிட்டபோது அதில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளைபோயிருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, துடியலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவலர்கள் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.