ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆம்புலன்சில் வந்து மருத்துவக்காப்பீடு திட்டத்திற்கு விண்ணப்பம்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரகுமார் (36). இவரும், இவரது மனைவியும் கடந்த வாரம் வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்கை பெற்று வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து, இவர்களுக்கான மருத்துவச் செலவிற்கு அரசின் சார்பில் வழங்கப்படும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளனர்.

ஆனால், விண்ணப்பிக்கும் பயனாளர் நேரில் வந்துதான் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறியதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்திரகுமார் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சென்று ஸ்டக்சர் மூலம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மருத்துவக் காப்பீடு விண்ணப்பிக்க சென்றுள்ளார்.



விபத்தால் படுகாயமடைந்த ஒருவர் ஆம்புலன்சில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த சம்பவம் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் கண்கலங்க வைத்தது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...