சில்லறை நோட்டுக்களை கமிசனுக்கு மாற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார்

டாஸ்மாக் மற்றும் அரசு போக்குவரத்துக் கழகத்தில் வசூலாகும் சில்லறை நோட்டுகளை கமிசன் அடிப்படையில் மாற்றிவரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் வருமான வரித்துறை அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

கோவையில் அரசு போக்குவரத்துத் துறை மற்றும் டாஸ்மாக் கடைகளில் வசூலாகும் 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை தனியார் முதலாளிகள் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து கமிசன் அடிப்படையில் மாற்றிவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இந்நிலையில், இந்து மக்கள் கட்சியினர் ரேஸ்கோர்ஸ் பகுதியிலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் புலனாய்வுப் பிரிவு துணை ஆணையர் செந்தில் குமாரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில், முறைகேடாக பணத்தை மாற்றி வரும் போக்குவரத்துத் துறை மற்றும் டாஸ்மாக் கடை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...