மகன் சாவில் மர்மம் இருப்பதாக தந்தை புகார்


கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் சண்முகவேல். இவர் கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜை சந்தித்து ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டதாவது :-

எனது மகன் கார்த்திக்ராஜா கடந்த 17ம் தேதி மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்தில் இறந்ததாக கூறுகின்றனர். ஆனால்,  என் மகன் அவனது இருசக்கரவாகனத்தில்  ஒரு பெண்ணுடன் சென்றபோது, ஒரு மர்ம கும்பல் அவனை கல்லால் தாக்கி கொன்றதாக தெரிகிறது. மகனுடன் சென்ற பெண்ணுக்கு காயமே இல்லாத நிலையில் எனது மகன் மட்டும் இறந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுதியுள்ளது எனவே. இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.' 

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...