பாலித்தீன் பைகளினால் ஏற்படும் சுற்றுப்புற சீர்கேட்டை குறைத்திடும் வகையில் பாலித்தின் பைகளை தவிர்த்து பழைய துணிகளினால் பைகளை உருவாக்கும் பயிற்சி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
.jpg)
கோவை புரூக் ஃபீல்டு வனிகவளாகத்தில் ஸ்வச் பெண்கள் அமைப்பின் சார்பில் செவ்வாயன்று (இன்று) அவ்வமைப்பின் உறுப்பினர்கள் சுஜனி மற்றும் சங்கீதா, புரூக் ஃபீல்டு மார்க்கெட்டிங் மேலாலர் சுஜாதா ஆகியோர் இப்பயிற்சியை சுமார் 50க்கும் மேற்பட்டோருக்கு பயிற்றுவித்தனர்.
.jpg)
இதுகுறித்து, ஸ்வச் பெண்கள் அமைப்பின் உறுப்பினர் சுஜனி நமது நிருபரிடம் கூறுகையில்:
பாலித்தீன் பைகளின் பயன்பாட்டைத் தவிர்த்து சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத துணிப் பைகளை பயன்படுத்தவே இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. இதன் மூலம், பழைய துப்பட்டா, புடவை கொண்டு ஒரு வகை பையும், பருத்தி ஆடைகள் கொண்டு ஒரு வகை பையும் தயாரிக்க பயிற்சி வழங்கப்படுகிறது.
.jpg)
இது மிகவும் எழிமையான தயாரிப்பு மற்றும் நன்மை தரக்கூடியது ஆகும். துணிகளால் ஆன பைகளை வாங்க மக்கள் சுனக்கம் காட்டி வரும் நிலையில் பழைய துணிகளினாலே பைகளை தயாரிப்பது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கோவையை நேசிக்கும் மக்கள் கண்டிப்பாக கோவையை சுகாதாரமிக்க மாநகரமாக வைக்க உதவ வேண்டும்.
இந்த பயிற்சி 15 நாட்களுக்கு ஒரு முறை என மாதம் 2 முறை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் பங்குபெருவோர் தங்களது வீட்டின் அருகில் வசிப்பவர்களிடமும் இதுகுறித்தான விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். கோவை விரைவில் பிளாஸ்டிக் இல்லா மாநகரமாக மாற அனைவரும் சேர்ந்து உழைப்போம்'' என்றார்.
.jpg)
.jpg)
கோவை புரூக் ஃபீல்டு வனிகவளாகத்தில் ஸ்வச் பெண்கள் அமைப்பின் சார்பில் செவ்வாயன்று (இன்று) அவ்வமைப்பின் உறுப்பினர்கள் சுஜனி மற்றும் சங்கீதா, புரூக் ஃபீல்டு மார்க்கெட்டிங் மேலாலர் சுஜாதா ஆகியோர் இப்பயிற்சியை சுமார் 50க்கும் மேற்பட்டோருக்கு பயிற்றுவித்தனர்.
.jpg)
இதுகுறித்து, ஸ்வச் பெண்கள் அமைப்பின் உறுப்பினர் சுஜனி நமது நிருபரிடம் கூறுகையில்:
பாலித்தீன் பைகளின் பயன்பாட்டைத் தவிர்த்து சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத துணிப் பைகளை பயன்படுத்தவே இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. இதன் மூலம், பழைய துப்பட்டா, புடவை கொண்டு ஒரு வகை பையும், பருத்தி ஆடைகள் கொண்டு ஒரு வகை பையும் தயாரிக்க பயிற்சி வழங்கப்படுகிறது.
.jpg)
இது மிகவும் எழிமையான தயாரிப்பு மற்றும் நன்மை தரக்கூடியது ஆகும். துணிகளால் ஆன பைகளை வாங்க மக்கள் சுனக்கம் காட்டி வரும் நிலையில் பழைய துணிகளினாலே பைகளை தயாரிப்பது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கோவையை நேசிக்கும் மக்கள் கண்டிப்பாக கோவையை சுகாதாரமிக்க மாநகரமாக வைக்க உதவ வேண்டும்.
இந்த பயிற்சி 15 நாட்களுக்கு ஒரு முறை என மாதம் 2 முறை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் பங்குபெருவோர் தங்களது வீட்டின் அருகில் வசிப்பவர்களிடமும் இதுகுறித்தான விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். கோவை விரைவில் பிளாஸ்டிக் இல்லா மாநகரமாக மாற அனைவரும் சேர்ந்து உழைப்போம்'' என்றார்.
.jpg)