கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீர் வருவதில்லை என பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை


பொள்ளாச்சியை அடுத்த சர்கார்பதி பகுதியில் உள்ள ஆழியார் பாசனத்துக்குட்பட்ட வேட்டைகாரன்புதூர் கால்வாய் மற்றும் பரம்பிகுளம் பாசனத்துக்குட்பட்ட சேத்துமடை கால்வாய்கள் கழிவு மற்றும் ஆகாயத் தாமரைகளால் நிறைந்து காணப்படுகிறது.

இதனால், அப்பகுதியில் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைப்பதில்லை எனக் கூறி விவசாயிகள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.



இந்நிலையில், வேட்டைகாரன்புதூர் கால்வாய் மற்றும் சேத்துமடை கால்வாய் சுத்தம் செய்யப்படாததால் கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீர் வருவதில்லை எனும் குற்றச்சாட்டை முன்னிருத்தி வேட்டைகாரன்புதூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தை 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...