கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் 2 மண்டலங்களில் உள்ள வரிதாரர்கள் சொத்து வரி செலுத்தாததால் 2 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு 57-ல் மசக்காளிபாளையம், தனலட்சுமி நகரில் வசிக்கும் சியாம் சுந்தர் என்பவர் சொத்து வரி 11 ஆயிரத்து 36 ரூபாய் செலுத்தாததால் வரிதாரரின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதேப்போன்று, வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு 44-ல் வெங்கடேஷ் நகரில் வசிக்கும் சரஸ்வதி என்பவர் சொத்து வரி ரூ.41 ஆயிரத்து 52 செலுத்தாததால் அவர்து குடிநீர் இணைப்பும் சேர்த்து 2 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு 57-ல் மசக்காளிபாளையம், தனலட்சுமி நகரில் வசிக்கும் சியாம் சுந்தர் என்பவர் சொத்து வரி 11 ஆயிரத்து 36 ரூபாய் செலுத்தாததால் வரிதாரரின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதேப்போன்று, வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு 44-ல் வெங்கடேஷ் நகரில் வசிக்கும் சரஸ்வதி என்பவர் சொத்து வரி ரூ.41 ஆயிரத்து 52 செலுத்தாததால் அவர்து குடிநீர் இணைப்பும் சேர்த்து 2 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.