பீஸ் (அமைதி) அறக்கட்டளைக்கு வாகனம் வழங்கிய ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்


ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சார்பில் கோவை மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் பீஸ் (அமைதி) அறக்கட்டளைக்கு வாகனம் (வேன்) தானமாக வழங்கப்பட்டது.



பீஸ் (அமைதி) அறக்கட்டளையில் கைவிடப்பட்ட குழந்தைகள் 135 பேர், முதியவர்கள் 60 பேர், மாற்றுத்திறனாளிகள் 21 பேர், மூளைவளர்ச்சி குறைபாடுகள் உடையவர் 36 பேர் என மொத்தம் 333 பேர் உள்ளனர். கோவை மாவட்டத்தில் இந்த அறக்கட்டளை சிறப்பான அறக்கட்டளை என்று கடந்த 2015-ஆம் ஆண்டு விருது வழங்கப்பட்டது.



இதனிடையே, கடந்த 23ம் தேதியன்று ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தெற்கு மண்டல பொதுமேலாளர் சந்திப் வேன் ஒன்றினை வழங்கினார். இந்நிகழ்வின் போது மண்டல முதன்மை  மேலாளர் பென்னி சி.தாமஸ் உடனிருந்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...