கேரள வனப்பகுதியில் பதுங்கியிருந்த 3 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை

தமிழக- கேரள எல்லைப் பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் இருப்பதாக சிறப்பு அதிரடிப்படையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை உள்ளிட்ட பகுதிகளிலும் அவ்வமைப்பைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளனர்.

இந்நிலையில், கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட நிலம்பூர் படுக்கா வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் பதுங்கியிருப்பதாக அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் கேரள சிறப்பு தண்டர்போல்டு அதிரடிப்படையினர், காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த 7 மாவோயிஸ்ட்களை கண்டறிந்தனர். இதனிடையே, மாவோயிஸ்ட்டினருக்கும் காவலர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.

இதில், மாவோயிஸ்ட்கள் குப்பதேவராஜ், அஜிதா மற்றும் ஒருவர் என மொத்தம் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...