கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலிருந்து சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் தொழில் வரியாக நவ. 24ம் தேதியன்று ரூ.3.99 கோடியும் மற்றும் நவம்பர் 11ம் தேதி முதல் 24ம் தேதி வரை மொத்தம் ரூ.52.87 கோடியும் வசூல் செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், ''கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலிருந்து சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் தொழில் வரியாக நவம்பர் 24ம் தேதியன்று ரூ.3.99 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மண்டலத்தில் ரூ.95.09 லட்சமும், மேற்கு மண்டலத்தில் ரூ.64.66 லட்சமும், தெற்கு மண்டலத்தில் ரூ.67.13 லட்சமும், வடக்கு மண்டலத்தில் ரூ.76.21 லட்சமும், மத்திய மண்டலத்தில் ரூ.96.14 லட்சமும், சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி மற்றும் இதர வரியாக ஆகமொத்தம் ரூ.3.99 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.''
மேலும், கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலிருந்து சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி மற்றும் இதர வரியாக கடந்த நவ. 11 முதல் 24ம் தேதி வரை மொத்தம் ரூ.52.87 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.'' இவ்வாறு க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.
இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், ''கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலிருந்து சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் தொழில் வரியாக நவம்பர் 24ம் தேதியன்று ரூ.3.99 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மண்டலத்தில் ரூ.95.09 லட்சமும், மேற்கு மண்டலத்தில் ரூ.64.66 லட்சமும், தெற்கு மண்டலத்தில் ரூ.67.13 லட்சமும், வடக்கு மண்டலத்தில் ரூ.76.21 லட்சமும், மத்திய மண்டலத்தில் ரூ.96.14 லட்சமும், சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி மற்றும் இதர வரியாக ஆகமொத்தம் ரூ.3.99 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.''
மேலும், கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலிருந்து சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி மற்றும் இதர வரியாக கடந்த நவ. 11 முதல் 24ம் தேதி வரை மொத்தம் ரூ.52.87 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.'' இவ்வாறு க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.