500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற கால அவகாசம் கோரி த.மா.கா-வினர் ஆர்ப்பாட்டம்

500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று கடந்த 8ம் தேதியன்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அந்த ரூபாய்  நோட்டுக்களை மாற்றிக் கொள்ள டிசம்பர் 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ரூபாய் நோட்டு தடை அறிவிப்புக்கு முன்பு சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் வங்கிகளில் போதுமான பணம் இல்லாத சூழல் நிலவி வருகிறது. இதனால், அன்றாடம் பொதுமக்கள் தங்களது பணியையும் விட்டுவிட்டு வங்கியிலேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

மேலும், நாள் ஒன்றுக்கு 2000 ரூபாய் மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும் என்பதால் பொதுமக்கள் மத்தியில் பெருத்த சிரமங்கள் நிலவி வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு, பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற மத்திய அரசு இன்னும் ஒரு மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்றும், பணத்தை மாற்ற தவிக்கும் மக்களுக்கு உரிய நேரத்தில் பணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனும் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...