மறுபிறவி எடுத்த சாலையோர மரங்கள்..!

பொள்ளாச்சி சாலையினை விரிவுபடுத்துவதற்காக கடந்த மாதம் கோவை முதல் பொள்ளாச்சி வரை சாலை ஓரத்தில் இருந்த மரங்களை வெட்டுவதற்கு மாநகராட்சி பணியை தொடங்கியது. இதுகுறித்து தகவலறிந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மரங்களின் அழிவில் இருந்து மீட்க கோவை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயனை சந்தித்தனர்.



அதன்பின், சாலையோர மரங்களை வேரோடு எடுத்து மாற்று இடத்தில் மரங்களை நடுவதற்கு மாநகராட்சி ஆணையர்  உத்தரவு வழங்கினார். இந்த முயற்சியில் சாலையோர மரங்களை ஈச்சனாரி சாலையில் உள்ள ரத்தினம் கல்லாரியில் நடுவதற்கு அந்நிறுவனத்தினர் அனுமதி அளித்தனர். 



அதனைத் தொடர்ந்து, சுந்தராபுரம் சாலையோர பகுதியில்   இருந்த மரங்கள் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் வேருடன் அகற்றப்பட்டு,  ரத்தினம் கல்லூரியில் நடப்பட்டது. 

அந்த மரங்கள் ஊழியர்களின் தொடர் கணிப்பு மற்றும் பராமரிப்பால் தற்போது மறுபிறவி எடுத்ததைபோல் வளர தொடங்கியுள்ளது.



மரங்களை வெட்டி அதனை அழிக்கும் முயற்சியில் இருந்து மீட்டெடுத்து தற்போது அந்த மரங்கள் நல்ல முறையில் துளிர்விட்டு வளர்வது அதனை மீட்ட தன்னார்வலர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...