கோவையில் முதல்முறையாக ஐஸ்வர்யா கருத்தரிப்பு மையத்தில் டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சை புதிய கருவி அறிமுகம்



கோவையில் முதல் முறையாக ஐஸ்வர்யா கருத்தரிப்பு மையம் கோவை கிளையில் டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சையில் புதிய கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



உலகம் முழுவதும் குழந்தையில்லா தம்பதியர்களுக்கு டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சை மிகவும் உதவி வருகிறது. இந்த டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சையில் வெற்றி சதவிகிதத்தை அதிகப்படுத்த கோவை ஐஸ்வர்யா கருத்தரிப்பு மையம் "Embryoscope - Time lapse" என்ற கருவியை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த கருவியானது கருக்களின் வளர்ச்சியை தொடர்ந்து கண்காணித்து அதில் நல்லக்கருவை தேர்ந்தெடுத்து பெண்ணின் கர்பப்பையில் உட்செலுத்தி அதிக வெற்றியை காண உதவுகிறது.

வயதான தம்பதியர்களுக்கும், ஐவிஎஃப் டெஸ்ட் டியூப் சிகிச்சையில் தோல்வி பெற்ற தம்பதியர்களுக்கும் இந்த புதிய சாதனம் பயனுள்ளதாக இருக்கும்.

சனிக்கிழமையன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியினை, அதிமுக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

குழந்தையில்லா தம்பதியர்களுக்கு வெற்றிவாய்ப்பை அதிகரிக்கும் இந்த கருவியை அறிமுகப்படுத்துவதில் ஐஸ்வர்யா மகளிர் மருத்துவமனையின் சேவையில் ஒரு மைல்கள் ஆகும்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...