கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் நீதிமன்றம் செயல்படுகிறது. இந்த நீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் சங்கத்தேர்தல் நேற்று நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. தலைவர், செயலாளர், துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு நடைபெற்ற இந்த தேர்தலில் வழக்கறிஞர் விஜயகுமார் 689 வாக்குகள் பெற்று தலைவராகவும், வழக்கறிஞர் கலையரசன் 645 வாக்குகள் பெற்று செயலாளராகவும், வழக்கறிஞர் செல்வகுமார் 674 வாக்குகள் பெற்று துணை தலைவராகவும் நியமிக்கப்பட்டனர்.
இதை தொடர்ந்து வாக்களித்த அனைவருக்கும் வழக்கறிஞர் சங்க செயலாளர் கலையரசன் நன்றிகளை தெரிவித்தார்.
இதை தொடர்ந்து வாக்களித்த அனைவருக்கும் வழக்கறிஞர் சங்க செயலாளர் கலையரசன் நன்றிகளை தெரிவித்தார்.