எடை குறைவாக பிறந்த குழந்தை மரணம்

எடை குறைவாக பிறந்த குழந்தை கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தது. 

உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்த சரண்யா என்பவருக்கு கடந்த 24ம் தேதி அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் ஆண்குழந்தை பிறந்தது.  1 கிலோ மட்டுமே எடையுடன் பிறந்த குழந்தைக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படவே , சரண்யா குழந்தையை  கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.பின்னர் திடீரென மாயமானார். 

இந்த நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் வைக்கப்பட்டிருந்த குழந்தை இன்று உயிரிழந்தது.

குழந்தை இறந்தது தெரியாமல் இன்று மருத்துவமனைக்கு வந்த சரண்யா மருத்துவரிடம் குழந்தையை பற்றி கேட்டார். அதற்கு குழந்தை இறந்துவிட்டதாக் மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்பு சரண்யா, குழந்தையின் சிகிச்சைக்கு பணம் ஏற்பாடு செய்ய சென்றதாக விளக்கமளித்தார். இது குறித்து பந்தைய சாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...