மின்னனு நூலகம் மற்றும் தகவல் தொழில் நுட்ப நூலக மேலாண்மை பயிற்சி ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் நடைபெற உள்ளது.
இதில், சர்வதேச நாடுகளைச் சேர்ந்த நூலகர்கள் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கு டிஜிட்டல் நூலகம் உருவாக்குவது குறித்தும், ஜிஎஸ்டீஎல் திறந்தநிலை மென்பொருள் நூலகம் உபகோகிப்பது குறித்தும், இன்ட்ரா நெட் மூலம் நூலகத்திற்கு என்று தன் இணையத்தை உருவாக்குவது, ஐடி மூலம் நூலக சேவை வழங்குவது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் அமைந்துள்ள வெங்கட்ராம் கற்கும் மையத்தில் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் உகன்டா, ஜாம்பியா, கேமரூன், நைஜீரியா, இராக், எத்தியோப்பியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், நேபால், பூட்டான் உள்ளிட்ட பல சர்வதேச நாட்டினர் பங்கேற்க உள்ளனர்.
இதில், சர்வதேச நாடுகளைச் சேர்ந்த நூலகர்கள் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கு டிஜிட்டல் நூலகம் உருவாக்குவது குறித்தும், ஜிஎஸ்டீஎல் திறந்தநிலை மென்பொருள் நூலகம் உபகோகிப்பது குறித்தும், இன்ட்ரா நெட் மூலம் நூலகத்திற்கு என்று தன் இணையத்தை உருவாக்குவது, ஐடி மூலம் நூலக சேவை வழங்குவது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் அமைந்துள்ள வெங்கட்ராம் கற்கும் மையத்தில் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் உகன்டா, ஜாம்பியா, கேமரூன், நைஜீரியா, இராக், எத்தியோப்பியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், நேபால், பூட்டான் உள்ளிட்ட பல சர்வதேச நாட்டினர் பங்கேற்க உள்ளனர்.