கோவையில் மூளைச்சாவு அடைந்தவரின் இருதயம் சென்னைக்கு அனுப்பப்பட்டது!


கோவையை சேர்ந்த தனபால் என்ற வாலிபருக்கு கடந்த 19ம் தேதி விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து அவர் சிங்காநல்லூரில் உள்ள முத்தூஸ் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது மூளை இறந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். தொடர்ந்து தனபாலின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தார் முன்வந்தனர். அவரது இருதயம் சென்னையில் உள்ள மலர் போடிஸ் (Malar Fortis) என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருதய நோயாளிக்கு அனுப்பப்பட்டது. 

இதற்காக கோவையில் இருந்து விமானம் மூலம் இருதயம் சென்னை கொண்டு செல்லப்பட்டது. மேலும் தனபாலின் கல்லீரல் மற்றும் சிறு நீரகங்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டன.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...