கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 14வது வார்டுக்குட்பட்ட வேலாண்டிபாளையம், அம்பேத்கர் சாலை, காந்திநகர் பகுதியில் உள்ள மயானத்தை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான விஜயகார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன், மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி, நகர்நல அலுவலர் சந்தோஷ் குமார், மேற்கு மண்டல உதவி ஆணையர் (பொறுப்பு) ரவி, உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

உடன், மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி, நகர்நல அலுவலர் சந்தோஷ் குமார், மேற்கு மண்டல உதவி ஆணையர் (பொறுப்பு) ரவி, உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.