கோவையை அடுத்த பட்டணம்புதூரில் இரு இடங்களில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்வதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.தகவலின் பேரில் டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சோதனை நடத்தினர். அப்போது கஞ்சா பதுக்கி வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து, கஞ்சா பதுக்கிய ரவி மற்றும் தேன்மொழி என்ற தம்பதியினரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்த கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, கஞ்சா பதுக்கிய ரவி மற்றும் தேன்மொழி என்ற தம்பதியினரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்த கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.