எஸ்என்ஆர் கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்கள் சார்பில் உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிப்பு


கோவை, நவஇந்தியா அருகே அமைந்துள்ள எஸ்என்ஆர் கலைக் கல்லூரியின் சார்பில் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டது. இதில், அக்கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்கள் அப்பகுதியில் உள்ள போக்குவரத்து சாலை சிக்னலில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் துண்டுபிரசுரம் மற்றும் எய்ட்ஸ்-க்கான சின்னங்கள் கொண்ட ரிப்பன் உள்ளிட்டவற்றை வழங்கி எய்ட்ஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தினர்.



இந்நிகழ்வில், எஸ்என்ஆர் கலைக் கல்லூரியின் முதல்வர் கருணாகரன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலர் கோபாலசாமி, தேசிய மாணவர் படை அலுவலர் பிரகதீஸ்வரன் மற்றும் விஷ்னுதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



காவல் துறையினர் உதவியுடன் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...