கோவை மாவட்டம், அவிநாசி சாலையில் அமைந்துள்ள பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியும், கோவை மாவட்ட ரோட்டரி கிளப் ஆகியவை ஆர்ட்ஹவுஸ்-வுடன் இணைந்து குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான அலங்காரப் பொருட்கள் செய்வது குறித்த பயிற்சி நடைபெற்றது.
ஜென்னி கிளப்பில் நடைபெற்ற இந்த பயிற்சியில், பங்குபெற்ற குழந்தைகளுக்கு பல்வேறு வகையான கிறிஸ்துமஸ் பொருட்கள் செய்ய பயிற்சிகள் அளிக்கப்பட்டது.



ஓவியர் காயத்ரி கிருஷ்ணா குழந்தைகளுக்கு இப்பயிற்சியினை மேற்கொண்டார். இதில், 4 முதல் 7 வயது வரை உடைய குழந்தைகளுக்கு பனி வீடு செய்வதற்கான பயிற்சியும், 8 முதல் 12 வயது குழந்தைகளுக்கு விளக்கு செய்யும் பயிற்சியும், 13 முதல் 16 வயதுடையோருக்கு மலர் அலங்காரப் பொருட்கள், 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு வண்ண துணிகளைக் கொண்டு அலங்காரப் பொருட்கள் செய்யும் பயிற்சியும் வழங்கப்பட்டது.
ஜென்னி கிளப்பில் நடைபெற்ற இந்த பயிற்சியில், பங்குபெற்ற குழந்தைகளுக்கு பல்வேறு வகையான கிறிஸ்துமஸ் பொருட்கள் செய்ய பயிற்சிகள் அளிக்கப்பட்டது.



ஓவியர் காயத்ரி கிருஷ்ணா குழந்தைகளுக்கு இப்பயிற்சியினை மேற்கொண்டார். இதில், 4 முதல் 7 வயது வரை உடைய குழந்தைகளுக்கு பனி வீடு செய்வதற்கான பயிற்சியும், 8 முதல் 12 வயது குழந்தைகளுக்கு விளக்கு செய்யும் பயிற்சியும், 13 முதல் 16 வயதுடையோருக்கு மலர் அலங்காரப் பொருட்கள், 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு வண்ண துணிகளைக் கொண்டு அலங்காரப் பொருட்கள் செய்யும் பயிற்சியும் வழங்கப்பட்டது.