துவண்டு போன இதய தெய்வம் மாளிகை


முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த அ.தி.மு.க. தொண்டர்கள் பலர் சென்னை அப்பல்லோ மருத்துவமனை முன்பு குவிந்தனர். மேலும், அனைத்து மாவட்ட அ.தி.மு.க தொண்டர்கள் அந்தந்த மாவட்ட கட்சி தலைமை அலுவலகத்தில் குவிந்துள்ளனர்.



கோவை அண்ணாசிலை சிக்னல் அருகே அ.இ.அ.தி.மு.க. வின் தலைமை அலுவலகம் உள்ளது. இதய தெய்வம் மாளிகை என்று பெயரிடப்பட்ட இந்த அலுவலகத்தில் கட்சித்தொண்டர்கள் பலர் தினமும் கூடுவர். முதல் அமைச்சர் உடல் நிலை மோசமானதையடுத்து இன்று அலுவலகத்திற்கு வந்த தொண்டர்கள் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டனர். அனைத்து செய்தி சேனல்களையும் புரட்டிக் கொண்டிருக்கும் அவர்கள், முதல்வர் திரும்ப வராமல் எங்களுக்கு சந்தோஷம் ஏது என்று விரக்தியுடன் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...