தீவிரவாதம் பரவாமல் தடுக்க நடவடிக்கை கோரி அகில பாரத அனுமன் சேனா சார்பில் மனு

கோவையில் தீவிரவாத அச்சுறுத்தல்களை அகற்றக்கோரி அகில பாரத அனுமன் சேனா அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டதாவது :- 

சமீப காலமாக மதுரை, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் பிடிபட்டது தெரியவந்தது. கோவையிலும் அல்கொய்தா ஆதரவு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக, தீவிரவாத அமைப்பினர் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்பட வேண்டும். 

மேலும், இந்து வழிபாட்டு தங்களில் உள்ள கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை போலீசார் பரிமுதல்செய்து வருகின்றனர். ஆனால், மற்ற மத வழிபாடு தளங்களில் இதுபோன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. எனவே, இதன் மீதான விசாரணையை முறையாக நடத்தி தீர்வு காண வேண்டும். 

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...