கோவையில் தீவிரவாத அச்சுறுத்தல்களை அகற்றக்கோரி அகில பாரத அனுமன் சேனா அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டதாவது :-
சமீப காலமாக மதுரை, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் பிடிபட்டது தெரியவந்தது. கோவையிலும் அல்கொய்தா ஆதரவு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக, தீவிரவாத அமைப்பினர் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்பட வேண்டும்.
மேலும், இந்து வழிபாட்டு தங்களில் உள்ள கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை போலீசார் பரிமுதல்செய்து வருகின்றனர். ஆனால், மற்ற மத வழிபாடு தளங்களில் இதுபோன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. எனவே, இதன் மீதான விசாரணையை முறையாக நடத்தி தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டது.
சமீப காலமாக மதுரை, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் பிடிபட்டது தெரியவந்தது. கோவையிலும் அல்கொய்தா ஆதரவு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக, தீவிரவாத அமைப்பினர் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்பட வேண்டும்.
மேலும், இந்து வழிபாட்டு தங்களில் உள்ள கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை போலீசார் பரிமுதல்செய்து வருகின்றனர். ஆனால், மற்ற மத வழிபாடு தளங்களில் இதுபோன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. எனவே, இதன் மீதான விசாரணையை முறையாக நடத்தி தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டது.