தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு கோவையில் மௌன அஞ்சலி

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த திங்களன்று உடல்நலக் குறைவின் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடலுக்கு தமிழகத்தில் இருந்து பெரும்பாலான தொண்டர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் என லட்சக் கணக்கானோர் ஒன்றுகூடி சென்னையில் அஞ்சலி செலுத்தினர்.

மேலும், ஏராளமான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்காக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி தலைமையில் மௌன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது. இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...