காவல்துறையால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம்



கோவை மாவட்டம், பேரூர் வட்டத்தில் டி2, டி4 ஆகிய காவல் நிலையங்களில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு CrPc12 (U/s 120 CrPC)-ன் கீழ் கைப்பற்றப்பட்டு உரிமை கோரப்படாத 34 இருசக்கர வாகனங்களும், மதுக்கரை வட்டத்திற்கு உட்பட்ட டி3 காவல் நிலையத்தால் கைப்பற்றப்பட்ட 61 இருசக்கர வாகனங்களும் ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வரும் டிசம்பர் 15ம் தேதியன்று காலை 11 மணியளவில் பேரூர் வட்டாட்சியர் முன்னிலையில் அவிநாசி சாலையில் அமைந்துள்ள பிஆர்எஸ் மைதானத்தில் அந்த வாகனங்கள் பொது ஏலம் விடப்படவுள்ளது என பேரூர் பொது ஏல அலுவலர் மற்றும் வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...