பி.எஸ்.ஜி கலைக் கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கு 'நேச்சுரல்ஸ்' அழகு நிலையம் திறப்பு!


கோவை, அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி கலைக் கல்லூரியில் முதல்முறையாக நேச்சுரல்ஸ் அழகு நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதனை பி.எஸ்.ஜி நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் குத்துவிளக்கேற்றினார்.



செந்தில் பிரபு, கிளை உரிமையாளர் கூறுகையில்; பி.எஸ்.ஜி கல்லூரியில் முதல்முறையாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இந்த அழகு நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இது குறிப்பாக கல்லூரி விடுதியில் தங்கும் மாணவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்படும். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி என ஆண், பெண் ஊழியர்கள் பணியில் உள்ளனர். 



மேலும், வெளியில் உள்ள நேச்சுரல்ஸ் நிலையத்தைவிட, கல்லூரியில் உள்ள நேச்சுரல்ஸ் மையத்தில் மாணவர்களுக்காக 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது வெற்றி பெரும் நிலையில் மற்ற கல்லூரிகளிலும் நேச்சுரல்ஸ் மையம் திறக்கப்படும். இம்மையம் கல்லூரியில் திறப்பதற்கு கல்லூரி அறங்காவலர் அனுமதி அளித்ததற்கு நன்றியை தெரிவித்தார்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...