கோவை டவுன்ஹால் பகுதியிலுள்ள புனித மிக்கேல் அதிதூதர் பேராலையம் திறப்பு விழா


கோவை டவுன்ஹால் பகுதியிலுள்ள புனித மிக்கேல் அதிதூதர் பேராலையம் திறப்பு விழா இன்று மாலை நடைபெற்றது. 



புதிய ஆலயத்தின் கதவினை பேராயர் தாமஸ் அக்குவினாஸ் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய திறப்பு விழாவில் ஆயிரகணக்கான மக்கள் கலந்துக்கொண்டனர்.



 பின்னர், கொடியேற்றத்துடன் துவங்கிய இந்நிகழ்ச்சியில் கோவை மற்றும் வெளி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயத்தில் உள்ள பேராயர்கள் பலர் கலந்து கொண்டனர். அணிவகுப்புடன் ஆலயத்திற்கு வந்த பேராயர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின், புறாக்கள் பறக்க விடப்பட்டும், பலூன்களை வானத்திற்கும் பறக்கவிட்டப்பட்டது. பின்னர், ஆலயம் திறப்பு விழா நடைபெற்றது. 



இதனை தொடர்ந்து, ஆலயத்திற்கு அனைவரும் பங்கேற்ற பின்னர், பேராயர்கள் முன்னிலையில் சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்றது. காவலர்கள் பலத்த பாதுகாப்புடன் டவுன்ஹால் பகுதியில் ஈடுபட்டனர்.





Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...