மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் குன்னூரில் மாபெரும் அமைதி ஊர்வலம் நீலகிரி மாவட்ட அ.இ.அ.தி.மு.க. செயலாளர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுனன் தலைமையில் குன்னூர் நகர கழக செயலாளர் சரவணக்குமார் சார்பில் நடந்தது.

இந்த அமைதி ஊர்வலம் குன்னூர் லாலி மருத்துவமனையில் இருந்து தொடங்கி, அண்ணா சிலையில் முடிந்தது. இதில் பிராவிடன்ஸ் கல்லூரி மாணவியர் மற்றும் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

இந்த அமைதி ஊர்வலம் குன்னூர் லாலி மருத்துவமனையில் இருந்து தொடங்கி, அண்ணா சிலையில் முடிந்தது. இதில் பிராவிடன்ஸ் கல்லூரி மாணவியர் மற்றும் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.